ISLAMIC MARRIAGE LAWS இந்த லிங்கை கிளிக் செய்து படியுங்கள் . பயன் உள்ள ஒரு அருமையான கட்டுரை ..
சனி, 8 ஜூலை, 2023
ஞாயிறு, 18 ஜூன், 2023
Few quotes of Mufti Menk in Tamil
நாம் அவசரப்படுவதால் நம்மில் பலர் மன அழுத்தத்திற்கு ஆளாகிறோம். இந்த மன அட்டவணையை நாம் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் அடைய வேண்டும்; பட்டம், நல்ல வேலை, திருமணம், குழந்தைகளைப் பெறுவது . அட்டவணை ஒத்திசைக்காமல் இருக்கும்போது நாங்கள் வருத்தப்படுகிறோம். அவன் உங்களுக்கு விதித்திருப்பது உங்களுடையதாக இருக்கும் என்று நம்புங்கள்! - முஃப்தி இஸ்மாயில் மென்க்
நாம் நிச்சயமற்ற காலங்களில் வாழ்கிறோம். உலகம் மிகவும் ஆபத்தான இடமாக மாறி வருகிறது; எதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. உலகின் பெரும்பகுதி குழப்பமான குழப்ப நிலையில் இருப்பதாகத் தெரிகிறது. எங்கள் படைப்பாளான அல்லாஹ்வுடன் இணைப்பைப் புறக்கணிக்காதீர்கள். இந்தக் காலகட்டங்களில் நமது நல்லறிவைக் காக்க அது ஒன்றே வழி! - முஃப்தி இஸ்மாயில் மென்க்
சனி, 19 நவம்பர், 2022
தொலைகாட்சி தொல்லைக்காட்சியாகி விட்டது!
இக்காலத்தில் தொலைக் காட்சி இல்லாத வீடுகளே இல்லை என்பது உண்மையான விஷயம். அதில் எண்ணங்களை கெடுக்கும் பல காட்சிகள் , ஆபாசப்படங்கள் , கற்பனை கதைகள் மற்றும் பல சொல்லில் அடங்காத அளவு உள்ளன . இதனால் வணக்கங்கள் நல்ல காரியங்கள் செய்வதற்கு தடையாகி பொன்னான நேரங்களை வீணாக்கி வீட்டில் இருந்து கொண்டே கெட்டுப் போவது சர்வசாதாரணமாகி தொலைகாட்சி தொல்லைக்காட்சியாகி விட்டது!
சனி, 16 ஜூலை, 2022
சனி, 4 ஏப்ரல், 2020
ஒரு மாதம் லீவு , ஒரு சுய கட்டுப்பாடு தேவை!
ஒரு மாதம் லீவு , ஒரு சுய கட்டுப்பாடு தேவை!
அல்லாஹ்வின் திருப்பெயரால்....
ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்” (அல்-குர்ஆன் 2:183)
“உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்” (அல்-குர்ஆன் 2:185)
அல்லாஹ்வின் திருப்பெயரால்....
ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்” (அல்-குர்ஆன் 2:183)
“உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்” (அல்-குர்ஆன் 2:185)
சனி, 24 டிசம்பர், 2016
புறம் பேசுவோருக்கு என்ன தண்டனை?
புறம் பேசுவோருக்கு என்ன தண்டனை?
பிறரைப் பற்றி புறம் பேசுவதை அல்லாஹ் தடை செய்துள்ளான். இந்தப் பாவத்தைச் செய்பவர்களுக்கு கடுமையான எச்சரிக்கை மார்க்கத்தில் கூறப்பட்டுள்ளது.
குறை கூறி புறம் பேசும் ஒவ்வொருவனுக்கும் கேடு தான். அவன் செல்வத்தைத் திரட்டி அதைக் கணக்கிடுகிறான். தனது செல்வம் தன்னை நிலைத்திருக்கச் செய்யும் என்று எண்ணுகிறான். அவ்வாறில்லை! ஹுதமாவில் அவன் எறியப்படுவான். ஹுதமா என்பது என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மூட்டப்பட்ட அல்லாஹ்வின் நெருப்பு. அது உள்ளங்களைச் சென்றடையும். நீண்ட கம்பங்களில் அது அவர்களைச் சூழ்ந்திருக்கும்.
(அல்குர்ஆன் 104:1-9)
செவ்வாய், 3 பிப்ரவரி, 2015
கடமையான குளிப்பு
248. 'நபி(ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும்போது முதலாவதாகத் தங்களின் இரண்டு முன்கைகளையும் கழுவுவார்கள். பின்னர் தொழுகைக்கு உளூச் செய்வது போல் உளூச் செய்வார்கள். பின்னர் விரல்களைத் தண்ணீரில் மூழ்கச் செய்து அதைக் கொண்டு தலை முடியின் அடிப்பாகத்தைக் கோதுவார்கள். பின்னர் அவர்கள் தலையின் மீது மூன்று முறை கையினால் தண்ணீரைக் கோரி ஊற்றுவார்கள். பின்னர் தங்களின் உடல் முழுவதும் தண்ணீரை ஊற்றுவார்கள்" ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :5
Volume :1 Book :5
249. 'நபி(ஸல்) அவர்கள் கால்களைவிட்டுவிட்டு தொழுகைக்கு உளூச் செய்வது போன்று உளூச் செய்வார்கள். மேலும் தங்கள் மர்மஸ்தலத்தையும் உடலில் பட்ட அசுத்தங்களையும் கழுவுவார்கள். பின்னர் தங்களின் மீது தண்ணீரை ஊற்றுவார்கள். பின்னர் சிறிது நகர்ந்து நின்று தங்களின் இரண்டு கால்களையும் கழுவுவார்கள். இதுதான் நபி(ஸல்) அவர்களின் கடமையான குளிப்பாக இருந்தது" என மைமூனா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :5
Volume :1 Book :5
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)