நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள் .. ''முஸ்லிம்கள் ஒரே உடலைப் போன்றவர்கள். கண் 'வலியை முறையிட்டால் அனைத்து உறுப்புகளும் முறையிடுகின்றன. தலை 'வலியை முறையிட்டால் அனைத்து உறுப்புகளும் முறையிடுகின்றன . ஆதாரம்.. ஸஹீஹ் முஸ்லிம்