நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள் .. ''முஸ்லிம்கள் ஒரே உடலைப் போன்றவர்கள். கண் 'வலியை முறையிட்டால் அனைத்து உறுப்புகளும் முறையிடுகின்றன. தலை 'வலியை முறையிட்டால் அனைத்து உறுப்புகளும் முறையிடுகின்றன . ஆதாரம்.. ஸஹீஹ் முஸ்லிம்
பெரும்பாலும் நான்கு பேர் ஒரு சபையில் ஒன்று கூடினால் அடுத்தவரின் குற்றங்குறைகளைப் பற்றிப் பேசாமல் அந்தச் சபையை விட்டும் விலகிச்செல்வதில...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக